தனியார் காணியை சவீகரிக்க இராணுவம் முயற்ச்சி; மிருசுவிலில் பதட்டம்

தென்மராட்சி மிருசுவில் J/334 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஆசைப்பிள்ளை ஏற்றம் 52து படைப்பிரிவின் தலைமையகம் அமைந்துள்ள 50ஏக்கர் தனியாருக்கு சொந்தமான நிலத்தை சுவீகரித்து இராணுவத்துக்கு நிரந்தரமாக முகாமமைப்பதற்காக நிலவளவைத்திணைக்களத்தால் இன்றைய தினம் அளவிடு செய்யவிருந்த போது காணிக்குசொந்த உரிமையாளரான புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச்சேர்ந்த T.மகேஸ்வரி அம்மாவும் அவருக்கு ஆதராவாக சமூக செயற்ப்பாட்டாளர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்குவருகைதந்த சாவகச்சேரி பிரதேசசெயலர் சம்மந்தப்பட்ட உரிய அதிகாரிகளுடன் கதைத்து ஒருமுடிவிற்க்கு … Continue reading தனியார் காணியை சவீகரிக்க இராணுவம் முயற்ச்சி; மிருசுவிலில் பதட்டம்